Feeds:
Posts
Comments

Archive for the ‘அரசியல்’ Category

பொருளாதார சரிவு, அரசியல் கொள்ளைகள், தீவிரவாத தாக்குதல், குண்டு வெடிப்பு…… ஏதாவது நல்லதாக ஒரு வார்த்தை எழுதவேண்டும் என்று எனக்கு ஆசை தான், தேடிபார்த்தேன் என்னால் க்ண்டுபிடிக்க முடியவில்லை. உஙக்ளுக்கு எதாவது நல்லது நடப்பதாக தெரிந்தால் சொல்லுங்க. இது போதாதென்று தமிழ்நாட்டில் இயற்க்கை சிற்றம் வேறு. மக்கள் படும் துன்பத்தையெல்லாம் மறந்துவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்று எதாவது அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் பெருச்சாளிகள். கடவுளே காப்பாற்று…..

Read Full Post »

ஆம நம்ம கலைஞ்ர் ஐயாவுக்கு மட்டும் எப்படி இவ்வளவு நேரம் கிடைகிறது என்று தெரியவில்லை. ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு பொது நல சேவை (?) எல்லாம் செய்தது போக மீதமிருக்கும்(!) நேரத்தில் இந்த நாட்டுக்கு தேவையான (மிக முக்கிய தேவை) திரைபட 100வது நாள் விழா, இசை வெளியீடு, செல்லுலாய்டு மங்கைகளின் ஆடல் பாடல் திறமையை கண்டுகளிப்பது…… இப்படி எத்தனை எத்தனையோ பாராட்டுகுறிய சேவைகளில் ஈடுபடுவது ஒரு தமிழனாக இருந்து பெறுமை படகூடிய விசயம்(?????????!!!!!!!!!!).

Read Full Post »

?????????????????????

Read Full Post »

சென்னை: தொப்புளில் பம்பரம் விட்டவெரல்லாம் ஆட்சி அமைக்க முடியுமா என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தாக்கியுள்ளார். சென்னையில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் சரத்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தொப்புளில் பம்பரம் விட்டவர் ஆட்சி அமைக்கப் போவதாக கூறிக் கொள்கிறார் என்று சிலர் சொன்னார்கள். சிறுவர்கள் தான் பம்பரம் விடுவார்கள். அதைப்பற்றி வேறெதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. நாம் அனைவரும் ஒன்று பட்டால், வரும் [...]

Read Full Post »

செய்தி: மக்கள் நலனை மட்டுமே குறிகோளாகக் கொண்டு செயல்படும் அரசு தமிழகதில் நடக்கிறது அமைச்சர் ஸ்டாலின் பேச்சு. பாவம் அவருக்கு கொஞ்சம் ஞாபகமறதியாம் அதனால்தான் உள்ளாட்ச்சி தேர்தலில் நடந்த கொடுமைகள், மதுரை பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு எல்லாம் மறந்துபோய்விட்டது. இவர்களுக்கெல்லாம் மக்கள் எது சொன்னாலும் எற்றுகொள்வார்கள் என்ற நம்பிக்கை. சொந்த விருப்பத்துக்காக மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி, வெருப்புகளுக்காக கேபிள் டி வியை அரசே ஏற்று நடதுத்துதல். இதுதான் இவர்களின் மக்கள் நல கோட்பாடுகள். என்ன கொடுமை [...]

Read Full Post »

தன்னுடைய காலனியை சரி செய்து கொள்ளா கூட நேரம் இல்லாமல் உழைகிறார்கள் நம் அரசியல் தலைவர்கள் ??????

Read Full Post »

எண்ணங்கள் இன்னும் கொஞச நேரத்தில் இந்த குடம் நிரைந்துவிடும். இந்த தண்ணீர் மட்டும் குறைந்துவிட்டால் வியபாரம் நன்றாக நடக்கும்.

Read Full Post »

Follow

Get every new post delivered to your Inbox.